2505
சென்னை பூக்கடை சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணிக்கான தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்  ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று முறைகேட...

2802
திருவண்ணாமலை அருகே தங்க குண்டு மணி மாலை என கூறி, போலி  நகையை கொடுத்து ஏமாற்றிய 4 வடமாநில இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம்  மாண்டியாவைச் சேர்ந்த 4 பேர்   நல...

43130
திருப்பூரை சேர்ந்த ஜவுளிக்கடை தொழிலதிபரை கடத்திய வழக்கில் வடமாநில இளைஞர்கள் 4பேர் கைது செய்யப்பட்டனர். ஓமலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் விடுதியில் தொழிலதிபர் மற்றும் 4 வட மாநில இளைஞர்கள் தங்கியி...

1402
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளின் செல்போன்களை தொடர்ந்து திருடி வந்த 3 வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் கைது செய்தனர். பயணிகளின் செல்போன் உள்ளிட்டவை தொடர்ந்து திர...

1320
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், வடமாநில இளைஞர்கள் மதுபோதையில் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர். நேற்று இரவு, வடமாநில இளைஞர்கள் மதுஅருந்திய போது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்ப...

3175
ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்பு இரு...

6218
கரூரில் முக நூல் விளம்பரம் மூலம் செல்போன் வாங்க ஆர்டர் செய்த இளைஞரை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பறித்த வடமாநில இளைஞர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர். ஓமன் நாட்டில் கரூரை சார்ந்த இளைஞர் ஒருவர் வேலை பார்த...



BIG STORY